நவம்பர் 17 , 2011 அன்று ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் வெளியான நம் தமிழ் குருவிகளின் கீச்சுகள்!
அவங்க மட்டும் சட்டசபைக்குப் போனாங்களா?- விஜயகாந்த் # அவங்க செயிலுக்கு போனாங்க.. நீங்க போறீங்களா?
— தமிழ்தாசன் (@bewithsureshm) November 8, 2011
தேங்கி நிற்கும் நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை #தேங்கவும் விடுறீங்க. எச்சரிகையும் விடுறீங்க.நல்லா ஆத்துறீங்க கடமைய
— லூசுப் பையன்® (@iLoosu) November 9, 2011
ஏன்டா டேய் ! நீங்க தான மாற்று அரசியல் கேட்டீங்க; இப்ப எல்லாத்தையும் மாற்றினால் ஏன்டா திட்டுறீங்க # கடுப்புல அம்மா
— பிக் மைக்@ஜெயசீலன்(@antojeyas) November 10, 2011
ஒருத்தர் நனையாம போவதைவிட ரெண்டு பேர் பாதி நனைந்துக்கொண்டே போவது தான் குடைக்கு அழகு
— வினுதா (@Vinuthaas) November 12, 2011
வழியனுப்ப வருவோர் எல்லாரும் வண்டி கிளம்பிய பிறகு பேசி அனுப்பவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
— லூசுப் பையன்® (@iLoosu) November 13, 2011
RT @nagaiyer: பாஸ் என்பவர் நாம் லேட்டாக போகும்போது சீக்கிரம் வருபவர் சீக்கிரம் போகும்போது லேட்டாக வருபவர்
— பாரத்…பாரதி…(@bharathi_143) November 14, 2011
வெளியுறவுத்துறை : அமெரிக்காவிற்கு ஹிலாரி, பாகிஸ்தானுக்கு ரப்பானி, நமக்கு எஸ்.எம்.கிருஷ்ணா, அப்புறம் எப்படி நாலு பேரு நம்ம கூட பழகுவான்?
— ஆல்தோட்டபூபதி (@thoatta) November 12, 2011
அம்மா இன்னும் அந்த கண்ணகி சிலை அங்கயேதான் இருக்கு # ஒரு தகவலுக்கு!!!
— TiGer (@bassiva) November 3, 2011
https://twitter.com/#!/Nambiyaaru/status/135087819206037504
அனுஉலை நல்லதா?கெட்டதான்னு ஒரே குழப்பமா இருந்தது,காங்கிரஸ் ஆதரித்தவுடன் புரிந்துவிட்டது#இப்ப தெளிவாய்ட்டேன்.
— இளங்குமரன் (@ilangumaran) November 9, 2011
குழந்தைகளுக்கு எதுக்கு வாழ்த்து சொல்லணும் அவங்க எல்லா நாளையும் கொண்டாடிட்டு தான் இருக்காங்க,பெரியவர்கள் அதை உணரவே இந்த தினம்#என்கீச்சு
— ஜூனியர் ஓல்ட்மாங்க் (@jroldmonk) November 14, 2011
https://twitter.com/#!/k7classic/status/135929846969798656
பக்கத்தின் இணைப்புகள் :
http://www.vikatan.com/av/2011/11/ndriyz/images/p14.jpg
http://www.vikatan.com/av/2011/11/ndriyz/images/p15.jpg
தேடல் தொகுப்பு : @vedhaLam
வலைபாயுதே கீச்சுகளை நண்பர்களுடன் பகிர்ந்திட கீழே உள்ள Tweet! பொத்தானை அழுத்தவும்!
வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க ஊருக்கு புதுசாம்ல